தமிழகத்தில் வசிக்கும் இலங்கை பெண் மீண்டும் இலங்கை வர விரும்புகிறார்

கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தின் கோயம்புத்தூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு திரும்ப உதவுமாறு மனுவொன்றை தமிழக மாவட்ட நிர்வாகியிடம் நேற்று (01.11.2022) கையளித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வானதி (வயது 38) என்பவறே இந்த மனுவை வழங்கியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று மாத சுற்றுலா விசாவில் மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டுடன் சென்னைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். கோவிட் தொற்று இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனது நண்பர்களை பார்க்க புதுக்கோட்டைக்கு சென்றுள்ள … Continue reading தமிழகத்தில் வசிக்கும் இலங்கை பெண் மீண்டும் இலங்கை வர விரும்புகிறார்